தமிழக கோவில்களில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பி, உரிய ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரிய வழக்கில், இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக கோவில்களில் காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்பி, உரிய ஊதியம் நிர்ணயம் செய்யக் கோரிய வழக்கில், இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.